மட்டுவில் தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!

Published By: Digital Desk 7

28 Aug, 2017 | 12:38 PM
image

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  சம்பள  நிலுவையை  வழங்க கோரி   இன்று  காலை 10 மணியளவில் மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  குதித்துள்ளனர் .

104 பேருக்கு சுமார்  87 இலட்சம்   ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் 4000 ரூபாய் முதல் 283,500 ரூபாய்  வரை  ஒருவருக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தினர். 

குறித்த விடயம் தொடர்பாக மிக விரைவில் தங்களுக்குரிய நிலுவை சம்பள தொகையை வழங்கவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தலைமை தபால் காரியாலயத்துக்கு முன்பாக தங்களது எதிர்ப்பை  வெளிப்படுத்த நேரிடும் எனவும் தெரிவித்தனர். 

10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட  இந்த ஆர்ப்பாட்டம் தபால் திணைக்களத்தில் இருந்து பேரணியாக காந்தி சதுக்கத்துக்கு  சென்று தொடர்ந்து திருமலை மற்றும் கல்முனை வீதி வழியாக மீண்டும் தபால் திணைக்களம் வரை முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21