இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் தீர்மானமிக்க மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியுறும் தருவாயில் இருப்பதால் அதை தாங்கிக்கொள்ள இயலாத இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்கு போத்தல்களை எறிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.
இதனால் குறித்த போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வெல்லுவதற்கு இன்னும் 8 ஓட்டங்களே மீதமுள்ள நிலையில் ரசிகர்களின் செயலால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- முகப்பு
- Sports
- இலங்கை - இந்தியா தீர்மானமிக்க போட்டி ; ரசிகர்கள் கொந்தளிப்பு ; மைதானத்தில் பரபரப்பு
இலங்கை - இந்தியா தீர்மானமிக்க போட்டி ; ரசிகர்கள் கொந்தளிப்பு ; மைதானத்தில் பரபரப்பு
Published By: Raam
27 Aug, 2017 | 10:08 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM