இலங்கை ­- இந்தியா தீர்மானமிக்க போட்டி ; ரசிகர்கள் கொந்தளிப்பு ; மைதானத்தில் பரபரப்பு

Published By: Raam

27 Aug, 2017 | 10:08 PM
image

இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதும் தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியுறும் தருவாயில் இருப்பதால் அதை தாங்கிக்கொள்ள இயலாத இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்கு போத்தல்களை எறிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.

இதனால் குறித்த போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெல்லுவதற்கு இன்னும் 8 ஓட்டங்களே மீதமுள்ள நிலையில் ரசிகர்களின் செயலால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49