மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ்குமார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் தம்பியுடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் விகாஸ் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது மனைவியும், தம்பியும் தற்கொலை செய்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மனைவி விஷம் குடித்தும் தம்பி தூக்கில் தொங்கியதையும் பார்த்து விகாஸ் கதறி அழுதார்.
படுக்கையறையில் மனைவி, தம்பி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் புதிராக உள்ளதாக அந்த பகுதியில் தெரிவித்தனர். இதுகுறித்து நாசிக் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM