சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவிற்கு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 16 கோடி ரூபாய் மதிப்புள்ள செம் மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலை அடுத்தே சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லத் தயாராக இருந்த ரக்தாபூம் எனும் சரக்கு கப்பளை சோதனையிட்டனர்.
இச் சோதனையின் போது சரக்கு பெட்டிகளில் இருந்து 16 கோடி ரூபாய் பெறுமதியுள்ள 40 மெட்ரிக் டொன் எடையுள்ள செம் மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டது.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 வழக்குகளை பதிவு செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டிலிருந்து இது வரை சென்னை வருவாய் புலனாய்வு தறை அதிகாரிகள் 71 கோடி ரூபாய் மதிப்புள்ள 176 மெட்ரிக் டொன் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கைப்பற்றியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM