முன்னாள் நீதி அமைச்சர் விஜ யதாச ராஜபக் ஷவை கூட்டு எதிரணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணியின் செயற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக் ஷ என்பவர் இலங்கையின் அரசியலில் மிக அவசியமான ஒரு நபராகவுள்ளார். எனவே அவரின் தேவையை நாம் அறிந்து கொண்டுள்ளோம் அது தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் இணக்கத்துடன் கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
மேலும் இது குறித்து கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருடனும் பேசிய பின்னர் அவர்களுடைய தீர்மானத்தையும் அறிந்துக்கொண்டு முன்னாள் நீதி அமைச்சருடன் பேசுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை கட்சிக்கு அழைப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணான செயற்பாடாக அமையும்.
எனவே கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் நோக்கத்தில் தாம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM