மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு

Published By: Robert

27 Aug, 2017 | 08:59 AM
image

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஐக்­ கிய தேசியக் கட்­சியினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா,  சுசில் பிரேம் ஜயந்த மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன ஆகிய மூவ­ருக்­கெ­தி­ரா­கவே இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த மூன்று அமைச்­சர்­களும் அரசாங் ­கத்தில் இருந்­து­கொண்டே அர­சாங்­கத் தின் மீதும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்கள் மீதும் பகி­ரங்கமாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துவரு­வ­தா­கவும் இதனால் அரசாங்­கத் தின் மீது மக்கள் அதி­ருப்­தி­ கொள்­கின்­றனர் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இவ்­வாறு குறித்த மூன்றுஅமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஜனா­தி­பதி எடுக்கும் நட­வ­டிக்­கை­களை அடுத்தே தாம் அடுத்­த­கட்ட  நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ள­தா­கவும்  ஐக்­கிய தேசிய கட்­சினர் தெரி­வித்­துள்­ளனர்.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் குறித்த மூன்று அமைச்­சர்­களும் அர­சாங்­கத்­தையும் குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்­க­ளையும் கடு­மை­யாக  விமர்­சித்து வரு­வ­தாக   தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.  இந்நிலையிலேயே தற்போது அவர்களுக்கு எதிராக  ஜனாதிபதியிடம்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13