உலக ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்டியில் மகுடம் சூடியவருமான மணிப்பூரைச் சேர்ந்த பிரதிப்குமார் சிங் பற்றிய சுயசரிதை புத்தகம் வெளியாகியுள்ளது.
அந்த புத்தகத்தில் பிரதிப்குமார்,
‘நான் எச்.ஐ.வி. நோயால் (எய்ட்ஸ்) பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததற்கு காரணம், எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான்,
2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை எனது வாழ்க்கையில் கடினமான காலகட்டமாகும். ஆனாலும் மனம் தளரவில்லை. வைத்தியர்களின் அறிவுரையையும் மீறி கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்று சாதித்தேன்’ என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM