புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை ஸ்டேடியம் கிரிக்கெட் கழகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி மு.ப 8.30 மணிக்கு நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
அணிக்கு 11 பேர் கொண்ட இப் போட்டியில் சுமார் 32 அணிகள் பங்குபற்றுவதாகவும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 6, 9, 17ஆம் திகதிகளில் நடைபெறும் என கழக தலைவர் றிகாஸ் சாலி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM