வாகன விபத்தில் இந்தியப் பிரஜை பலி : ரிதிதென்னையில் சம்பவம்

Published By: Priyatharshan

25 Aug, 2017 | 09:42 PM
image

மட்டக்களப்பு, ரிதிதென்னை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொழில் நிமித்தம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றில் பயணித்த சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவரான விஜய் கே. நாகராஜ் என்ற இந்தியப் பிரஜையே வாகன விபத்தில் உயிரிழந்தவராவார்.

வேகம் மற்றும் நித்திரை காரணமாக குறித்த விபத்து சம்பவித்திருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41