மட்டக்களப்பு, ரிதிதென்னை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் நிமித்தம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றில் பயணித்த சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவரான விஜய் கே. நாகராஜ் என்ற இந்தியப் பிரஜையே வாகன விபத்தில் உயிரிழந்தவராவார்.
வேகம் மற்றும் நித்திரை காரணமாக குறித்த விபத்து சம்பவித்திருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM