முட்டைகளை சேகரித்த இருமீனவர்கள் கைது

Published By: Robert

25 Jan, 2016 | 11:25 AM
image

பறவைகளின் முட்டைகளை சேகரித்து கரைசேர்க்க முற்பட்ட இரு மீனவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டனர்.

மன்னார் பாக்கு நீர் கடல்பரப்பில் ஒரு படகில் மீன்பிடிக்காகச் சென்ற மீனவர்கள் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்டுள்ள தீடை என அழைக்கப்படு;ம் மண்திட்டியில் புள்ளுக்குருவி என அழைக்கப்படும் ஒரு இன பறவைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை கரைசேர்க்க முற்பட்ட தலைமன்னார் கிராப்பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 18 முட்டைகளுடன் கைதுசெய்யப்பட்ட இவ்விரு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆ.கி.ஆசீர்வாதம் முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது   விசாரனைக்காக எதிர்வரும் 11.03.2016 வரை இவ்வழக்கை ஒத்திவைத்தார்.

(வாஸ் கூஞ்ஞ) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19