மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த சந்தர்போல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா காலத்தில் இருந்து விளையாடி வருகிறார்.
இவர் கடந்த 1994ஆம் ஆண்டு கயானாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ஓட்டங்களும், 268 ஒருநாள் போட்டிகளில் 8,778 ஓட்டங்களும் குவித்து சாதனை படைத்த இவரை சமீப காலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி புறக்கணித்தது.
இந்த நிலையிலேயே விரக்தியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இவர் அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடிக்க இன்னும் 86 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் சந்தர்போல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் என்ற சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM