பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் 84 வழக்­குகள் நிலு­வையில்

Published By: Digital Desk 7

24 Aug, 2017 | 04:35 PM
image

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் பதி­யப்­பட்ட 84 வழக்­குகள் தொடர்ந்தும் நிலு­வையில் உள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. மேலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் கைது­செய்­யப்­பட்ட 12 பேர் தொடர்­பான பொலிஸ் விசா­ரணை அறிக்­கை­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்­களம் பரீட்­சித்து வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே குறித்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தற்­போது முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்­கா­மரை கொலை செய்­வ­தற்கு சதித்­திட்டம் தீட்­டி­யமை, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­ப­க்ஷவை தாக்­கி­யமை, தேசத்­துக்கு மகுடம் நிகழ்­வின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை தாக்க முற்­பட்­டமை, சதித்­திட்டம் மேற்­கொண்­டமை, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்­னாண்­டோ­புள்ளேயை கொலை செய்ய சதித்­திட்டம் மேற்­கொண்­டமை, முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சே­காவை கொலை­ செய்ய முற்­பட்­டமை, முன்னாள் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்­ட­வர்­களை   கொலை செய்­தமை உள்­ளிட்ட வழக்­குகள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

ஆனாலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் பதி­யப்­பட்ட 84 வழக்­குகள் தொடர்ந்தும் நிலு­வையில் உள்­ளன. மேலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 12 பேர் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் பரீட்சித்து வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08