தமிழை கொலை செய்யும் கொழும்பு நகரம்

23 Aug, 2017 | 08:14 PM
image

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டித்தின் பின்புற சுவரில் மாகாணங்களுக்கு இடையேயான என்பதற்கு பதிலாக ( மாகாணங்கிடை யேயான ) தமிழை கொலை செய்துள்ளனர்.

அண்மை காலமாக இது போன்ற எழுத்து பிழைகள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.குறிப்பாக தேசிய போக்குவரத்து என்பது பல மாவட்டங்களிலும் இருந்து பல்வேறுபட்ட மக்கள் ஒன்றினையும் ஒரு இடமாக இருக்கிற போதிலும் இந்த தமிழ் கொலையானது மிகவும் வேதனை குறியவிடயமாகவுள்ளது.

குறித்த எழுத்து பிழை சம்மந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது போன்று பேருந்துகளிலும் தமிழ் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37