ஆப்கானிஸ்தானின் லஷ்கர் கா நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் 25 க்கும் மேற்பட்டவர்கள்ள காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இத் தற்கொலைத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பெண்களும் சிறுவர்களுமே உரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தற்கொலைத் தாக்குதல் சம்பவமானது லஷ்கர் கா நகரில் அமைந்துள்ள பிரதான பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM