பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படாமைக்கு காரணம் என்ன ? 

Published By: Priyatharshan

23 Aug, 2017 | 10:23 AM
image

வவுனியா, பட்டாணிச்சி புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களாக கட்டிமுடிக்கப்பட்ட தாய் சேய் பராமரிப்பு நிலையம் இன்று வரையும் திறந்து வைக்கப்படாமைக்கான காரணம் என்னவென பொதுமக்கள் உரிய தரப்பினரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தாய்சேய் நிலையம் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமசேவையாளர் காரியாலயத்தில் தற்கோது இடம்பெற்றுவரும் தாய்சேய் பராமரிப்பு நிலையம்  புதிய கட்டிடத்தில் இயங்கினால் பட்டாணிச்சி, புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்களாகிய நாம் பயனடைவோம் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31