நிறைவேற்று குழு கூட்டம் அவரசமாக கூடுகின்றது

Published By: MD.Lucias

25 Jan, 2016 | 08:40 AM
image

 

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக் குழு  கூட்டம் அவசரமாக நாளை கூடவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிறைவேற்று குழுக்  கூட்டம் கொழும்பு மகாவெளி கேந்திர நிலையத்திலேயே  அவசரமாக கூடவிருக்கின்றது. இந்த கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று  குழு  உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்து.

இந்த கூட்டத்தின் போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக நீண்ட  கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிக்கட்சிகளின் கூட்டமொன்றும் இன்று காலை பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக   கலந்துரையாடப்படவுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54