பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய வருமானச் சட்டமூலம் பல்தேசிய நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மாத்திரமே சாதகமாக அமையும் எனவே அந்த சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த சட்டமூலத்தினால் நிதி அமைச்சர் வரி விதிப்பை தீர்மாணிக்கும் நிலைமை தோன்றும் என்றும் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM