கிளிநொச்சி - மருதநகரில் அதிசயம் : மக்கள் படையெடுப்பு

Published By: Priyatharshan

22 Aug, 2017 | 06:38 AM
image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வீட்டில் வணங்கும் படத்தடியில் அர்ச்சனை தேங்காயை எடுத்து வைத்தபோது  உடைத்த தேங்காயின் பாதியில் அம்மனின் கண் இரண்டும் தெரியும்படியாக உள்ளமை அப்பகுதியில் பெரும் அதிசயத்தையேற்படுத்தியுள்ளதால் பெரும் எண்ணிக்கையான மக்கள் குறித்த வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.

திருமதி சின்னப்பு பொன்னம்மா அவர்களின் வீட்டிலேயே குறித்த அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 

குறித்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும் அம்மனும் சேர்த்த ஆலயம் சிறிதாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30