நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வீட்டில் வணங்கும் படத்தடியில் அர்ச்சனை தேங்காயை எடுத்து வைத்தபோது உடைத்த தேங்காயின் பாதியில் அம்மனின் கண் இரண்டும் தெரியும்படியாக உள்ளமை அப்பகுதியில் பெரும் அதிசயத்தையேற்படுத்தியுள்ளதால் பெரும் எண்ணிக்கையான மக்கள் குறித்த வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.
திருமதி சின்னப்பு பொன்னம்மா அவர்களின் வீட்டிலேயே குறித்த அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும் அம்மனும் சேர்த்த ஆலயம் சிறிதாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM