கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் தந்தையும் அவரது சகோதரரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள்களை கையேடு வடிவில் அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பிலேயே குறித்த இருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் கம்பஹாவிலுள்ள ரத்னவலி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக வகுப்பு நடத்தி வந்தவர்கள் எனவும் இராசாயனவியல் வினாப்பத்திரத்தில் இடம்பெற்ற சில வினாக்களை கொண்ட கையேடுகளை விநியோகித்ததாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM