க.பொ.த. உயர்தர பரீட்சை வினாக்களின் கையேடுகளை விநியோகித்த தந்தையும் மகனும் கைது

Published By: Priyatharshan

21 Aug, 2017 | 12:01 PM
image

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தமை  தொடர்பில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் தந்தையும்  அவரது சகோதரரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள்களை கையேடு வடிவில் அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பிலேயே குறித்த இருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கம்பஹாவிலுள்ள ரத்னவலி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக வகுப்பு நடத்தி வந்தவர்கள் எனவும் இராசாயனவியல் வினாப்பத்திரத்தில் இடம்பெற்ற சில வினாக்களை கொண்ட கையேடுகளை விநியோகித்ததாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43