ஹட்டன் ரயில் நிலைய வளாகத்திலும் ரயில் பாதையிலும் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் மல்லியப்பு பகுதியிலும் ஹட்டன் ஓயா ஆற்றுக்கரையோரப்பகுதியிலும் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கட்டிடத்தொகுதியில் பின்புறமுள்ள ஹட்டன் ஓயா ஆற்றிலும் ரயில் கடவையிலும் கழிவுகளை கொட்டுவதனால் சூழல் மாசடைவதுடன் டெங்கு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கழிவுகளை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM