ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் கழிவுகளை கொட்டுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 7

20 Aug, 2017 | 12:04 PM
image

ஹட்டன் ரயில் நிலைய வளாகத்திலும் ரயில் பாதையிலும் கழிவுகளை கொட்டுவோருக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன்  ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹட்டன் மல்லியப்பு பகுதியிலும் ஹட்டன் ஓயா ஆற்றுக்கரையோரப்பகுதியிலும்  அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கட்டிடத்தொகுதியில் பின்புறமுள்ள ஹட்டன்  ஓயா ஆற்றிலும் ரயில் கடவையிலும் கழிவுகளை கொட்டுவதனால் சூழல் மாசடைவதுடன் டெங்கு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கழிவுகளை  கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01