கடுகஸ்தோட்டையில் நால்வர் கைது

Published By: Digital Desk 7

20 Aug, 2017 | 11:28 AM
image

ஹெரொயின் மற்றும் கஞ்சா போதை பொருட்களை தம் வசம் வைத்திருந்த நான்கு இளைஞர்களை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே  கண்டி நகரில் வைத்து இரு சந்தேக நபர்களும் கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து மற்றைய  இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் இருந்து 25 மில்லி கிராம் ஹெரொயினையும் மற்றைய மூன்று சந்தேக நபர்களிடம் இருந்து 2,925 மில்லி கிராம் கஞ்சாவையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நால்வரும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 25 முதல் 35 வயதுடையவர்கள் ஆவர்.

குறித்த நால்வரையும்  கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21