பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பிரதமரின் விஜயத்தின் போது 55 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் சில திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏறாவூரில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மர்ஹூம் அஷ்ரப் வாசிகசாலை மற்றும்
ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலா தகவல் மையம் என்பன திறந்து வைக்கப்படும் . அத்துடன் சுற்றுலாத் தளத்திற்கான அடிக்கலும் நடப்படவுள்ளது. மேலும், காத்தான்குடி நகர சபைக் கட்டிட தொகுதியும் திறந்து வைக்கப்படவுள்ளதோடு ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வர்த்தகக் கட்டிட தொகுதிக்கான அடிக்கல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நடப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM