தென் தாய்லாந்தில் விமானமொன்றின் சிதைவு என சந்தேகிக்கப்படும் உலோக பாகமொன்று கரையொதுங்கியுள்ளது.
நகொன் சி தம்மாரத் மாகாணத்தில் கரையொதுங்கியுள்ள மேற்படி சிதைவு காணாமல்போன மலேசிய எம்.எச்.370 விமானத்தின் சிதைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எம்.எச்.370 விமானம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் மலேசியாவிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமல் போயிருந்தது.
இந்நிலையில் பாக் பெனங் மாவட்டத்தில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பாகத்தின் கட்டமைப்பானது அது விமானம் அல்லது ஏவுகணையின் பாகத்தையொத்ததாக காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தப் பாகத்தை ஆய்வுக் குட்படுத்திய பின்னரே அது மலேசிய விமானத்துக்கு உரியதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெ ளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM