பொரலஸ்கமுவ பில்லேவ விகாரைக்கு அருகில் கொழும்பிலிருந்து சென்ற பஸ் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகத்தினால் சென்ற பஸ்ஸானது கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டுள்ளது.இவ் விபத்தில் 4 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் களுபோவில வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM