இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்சியாவுக்கான கட்டளை தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்.கோப்பாயில் உள்ள இந்திய இராணுவத்தின் சமாதிக்கு இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய இராணுவம், அமைதிப் படையாக வடக்கு - கிழக்கில் செயற்பட்ட தருணத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் பலியானர்கள்.
அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவுத் தூபியொன்றே கோப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM