மட்டக்களப்பு லொயிட் அவன்னியூக்கு முன்பால் உள்ள வாவிக்கரையோரம் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது .
இன்று மாலை சுமார் 7.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்படுள்ளது.
சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளதாக முதற்கட்ட விசரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத காரணத்தினால் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்படுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM