சர்வதேச கூடைப்பந்தாட்டப் போட்டிகள் இரத்மலானையில்

Published By: Digital Desk 7

18 Aug, 2017 | 06:50 PM
image

23 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபற்றும் அணிக்கு மூவர் கொண்ட சர்வதேச கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இரத்மலானை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வெளியரங்கில் இன்று   ஆரம்பமாகின.

இப்போட்டிகளில் இலங்கை, உக்ரைன், செக் குடியரசு, நெதர்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேனியா, ஜோர்தான் ஆகிய 7 நாடுகள் பங்குபற்றுகின்றன.

விசா அனுமதி கிடைக்காததால் உகண்டா இப்போட்டிகளில் இருந்து விலகியுள்ளது.

மூவர் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறது. இலங்கையிலும் பாடசாலைகள் மத்தியில் இவ்விளையாட்டை பிரபல்யமடைச் செய்யும் நோக்கிலேயே இப்போட்டியை இலங்கையில் நடத்த முன்வந்ததாக இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத் தலைவர் பிரிகேடியர் இந்துனில் ரணசிங்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35