கழுதையுடன் குழுவாக இணைந்து பாலியல் வல்லுறவு : 15 சிறுவர்களுக்கு வெறி நோய்க்கு சிகிச்சை

Published By: Robert

18 Aug, 2017 | 09:59 AM
image

மொரோக்கோவிலுள்ள சிறிய கிராமமொன்றில்  நோய்வாய்ப் பட்ட கழுதையொன்றை குழுவாக இணைந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய  15  சிறுவர்களுக்கு மருத்துவமனையில் வெறி நோய் தொற்று சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

வட மேற்கு பிராந்தி யமான கார்ப் சரர்டா பெனி ஹஸெனைச் சேர்ந்த மேற்படி சிறுவர் கள் 7  வயதுக்கும் 15  வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

அவர்களுக்கு மெச்ரா பெல்க்சிறி மருத்துவமனையில் சிகிச்சை யளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கழுதையால்  நோய்தொற்று பரவுவதை தடுக்க அது கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மேற்படி கழுதையால் மேலும் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right