தங்க ஆபரணங்களுடன் அரசாங்க புலனாய்வு அதிகாரி கைது

Published By: Priyatharshan

18 Aug, 2017 | 10:54 AM
image

ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களே குறித்த புலனாய்வு அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த 2 கிலோ கிராம் தங்க ஆபரணங்களையும் சிங்கப்பூரில் இருந்து மிகவும் சூட்சுமமாக கடத்திவரும் போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபரான அரச புலனாய்வு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06