காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கபுறடி வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மறுநாள் அதிகாலை திறந்து பார்த்தபோது கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் சொகோ விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM