நாலரை இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

Published By: Robert

24 Jan, 2016 | 10:42 AM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கபுறடி வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மறுநாள் அதிகாலை திறந்து பார்த்தபோது கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த  கொள்ளையர்கள் பணப்பெட்டியை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் சொகோ விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56