தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தெவிசிரிபுர ரத்னிலகல் கொலனி பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டுத் தோட்டத்திலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
67 வயதுடைய கிருஷ்ணன் தங்கவேல் என்பவரின் சடலம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM