போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி இன்று கொழும்பு வருகிறார்

Published By: Robert

24 Jan, 2016 | 09:55 AM
image

போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பான இலங்கை அர­சாங்­கத்தின் செயல்­மு­றை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக, ஜப்­பானின் போர்க்­குற்ற விசா­ரணை நீதி­ப­தி­யான மோட்டூ நுகுசி இலங்கை வர­வுள்ளார். ஜெனிவா தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்கும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது. இதற்கு உதவும் நோக்­கி­லேயே ஜப்பான் தனது சிறப்புப் பிர­தி­நி­தியை இன்று கொழும்­புக்கு அனுப்­பி­வைக்­க­வுள்­ளது.

கம்­போ­டி­யாவில் கெமர் ரூஜ் ஆட்­சிக்­கா­லத்தில் நிகழ்ந்த போர்க்­குற்­றங்­களை விசா­ரித்து வரும் தீர்ப்­பா­யத்தில் அங்கம் வகித்த மோட்டூ நுகுசி என்ற நீதி­ப­தியே ஜப்­பா­னிய பிர­தி­நி­தி­யாக கொழும்பு வர­வுள்ளார்.

இவர், ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறிசேன பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51