போர்க்குற்ற விசாரணை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் செயல்முறைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானின் போர்க்குற்ற விசாரணை நீதிபதியான மோட்டூ நுகுசி இலங்கை வரவுள்ளார். ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கு உதவும் நோக்கிலேயே ஜப்பான் தனது சிறப்புப் பிரதிநிதியை இன்று கொழும்புக்கு அனுப்பிவைக்கவுள்ளது.
கம்போடியாவில் கெமர் ரூஜ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விசாரித்து வரும் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த மோட்டூ நுகுசி என்ற நீதிபதியே ஜப்பானிய பிரதிநிதியாக கொழும்பு வரவுள்ளார்.
இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM