தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Published By: Digital Desk 7

14 Aug, 2017 | 03:05 PM
image

பருத்தித்துறை வடக்கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிபாலன் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி படகில் இலங்கை எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அமிர்தலிங்கம் குமரன் சித்திரவேல் வீரய்யன் மாரியப்பன் அண்ணாத்துறை பாலமுருகன் ராஜேஷ் ஆகிய எட்டு இந்திய மீனவர்களையும் கடற்படையினர் இன்று மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் உத்தரவிற்கினங்க மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08