தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published By: Robert

14 Aug, 2017 | 12:38 PM
image

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட பிரிவான நெதஸ்டல் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் ஈடுப்பட்டனர்.

தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 125 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்னால் நடத்தினர்.

இந்த தோட்டத்தின் தொழிலாளர்களின் வருமானத்தை பாதிக்கும் வகையில் நல்ல விளைச்சலை தரக்கூடிய தேயிலை செடிகள் அடங்கிய தேயிலை மலையை மூடியிருப்பதாகவும், தோட்டத்தில் முறையான சுகாதாரத்தை பேணும் வகையில் வைத்தியர் ஒருவர் இல்லாததை சுட்டிக்காட்டியும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கோரி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தையும், முழு நாள் பணிபகிஷ்கரிப்பையும் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

எனவே உடனடியாக எமது கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் தீர்த்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தினை நடத்தியமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58