கடற்படையினர் ஐந்து தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடையை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்யவுள்ளதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று திருகோணமலை கன்சைட் முகாமில் தடுத்து வைத்து கொடூரமாக சித்தரவதை செய்ததாகவும் அங்கு அவர்களைக் கொலை செய்தமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்ததாகவும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் படி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM