இலங்கை - சீனாவிற்கிடையிலான தெடர்புகள் ஆரம்பித்து 60 வருடங்கள் பூர்த்தி

Published By: Digital Desk 7

11 Aug, 2017 | 09:46 PM
image

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகள் ஆரம்பித்து அறுபது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிபுணர்களின் சந்திப்பு ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான தொடர்புகள் ஆரம்பித்து 60 வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதியினால் பரிசில்களும் இந் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச நிஹால் ரொத்ரிகோ பர்னாட் குணதிலக மற்றும் சீனாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய பிரதானி ஷியேங் லியேங் உட்hட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53