இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகள் ஆரம்பித்து அறுபது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிபுணர்களின் சந்திப்பு ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான தொடர்புகள் ஆரம்பித்து 60 வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதியினால் பரிசில்களும் இந் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச நிஹால் ரொத்ரிகோ பர்னாட் குணதிலக மற்றும் சீனாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய பிரதானி ஷியேங் லியேங் உட்hட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM