வீட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Published By: Priyatharshan

11 Aug, 2017 | 01:14 PM
image

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தை வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர்.

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை குறித்த வீடு மதியம் வரை திறக்கப்படாமையால் அயலவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டில் வசித்தவரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர். ஆனால் வீடு நீண்ட நேரமாகவும் திறக்கப்படாமையால் வவுனியா பொலிசாருக்கு அயலவர்களால் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீட்டைத் திறந்து பார்த்த போது குறித்த குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடைய எஸ்.கணேசலிங்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55