வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தை வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை குறித்த வீடு மதியம் வரை திறக்கப்படாமையால் அயலவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டில் வசித்தவரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர். ஆனால் வீடு நீண்ட நேரமாகவும் திறக்கப்படாமையால் வவுனியா பொலிசாருக்கு அயலவர்களால் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீட்டைத் திறந்து பார்த்த போது குறித்த குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடைய எஸ்.கணேசலிங்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM