யாழில் பெண் கடத்தல் : மூவர் கைது

Published By: MD.Lucias

22 Jan, 2016 | 06:24 PM
image

யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறும் போதே குறித்தப் பெண்ணை கடத்தப்பட்டுள்ளார்.

கிராம சேவகராக கடமையாற்றும் குறித்த பெண்ணிடம் 28 வயதுடை நபர் ஒருவர் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு குறித்தப் பெண் மறுப்பு தெரிவித்ததையடுத்தே மூன்று நபர்கள் சேர்ந்து கடத்தியுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் போது பெண்ணின் சகோதரனையும் தாக்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59