யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறும் போதே குறித்தப் பெண்ணை கடத்தப்பட்டுள்ளார்.
கிராம சேவகராக கடமையாற்றும் குறித்த பெண்ணிடம் 28 வயதுடை நபர் ஒருவர் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு குறித்தப் பெண் மறுப்பு தெரிவித்ததையடுத்தே மூன்று நபர்கள் சேர்ந்து கடத்தியுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் போது பெண்ணின் சகோதரனையும் தாக்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM