2016 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை , க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும் , புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதுடன் சாதாரணதர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM