கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறுஉத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM