அத்திட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்னர்.
அத்திட்டிய பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தையடுத்து அதை தடுக்க முயன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையர்களின் துப்பாக்கிப்பிரயோகத்தில் சிக்கி ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட நிலையில் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அத்திட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM