எம்மை பாதுகாக்கும் பொறுப்பை அமைச்சுக்கு கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆதி வாசி தலைவர் ஊரு வரிகே வன்னில எத்தோ தெரிவித்தார்.
மேலும் ஆதிவாசிகளினது மொழியை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பும் கடமையும் தேசிய மொழி அமைச்சுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹியங்கனை போர பெத்த பிரதேசத்தில் நேற்று ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM