இலங்கை மீனவர்கள் இருவர் விடுதலை 

Published By: Digital Desk 7

10 Aug, 2017 | 12:22 PM
image

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இரு இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடலோரக் காவற்படை ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இரு மீனவர்களையும் விடுதலை செய்து நாட்டுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும் இந்திய கடலோர காவற்படைக்குமிடையே நேற்று நல்லிணக்க பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

குறித்த நல்லிணக்க பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட நாள் நல் உறவை பாதுகாக்கும் வகையில்  கடந்த மே மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் இந்திய கடற்படை விடுவிப்பதாக உறுதியளித்ததோடு இலங்கையில் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுப்பட்ட 77 இந்திய மீனவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியமை தொடர்பாகவும் நன்றி பாராட்டப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33