இலங்கையுடனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு இருபதுக்கு 20 போட்டியில் விளையாடுகின்றது.
நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துஐ.சி.சி. நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால், மூன்றாவது டெஸ்ட் போட் டியில் அவரால் விளை யாட முடியாது. இந்நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட் டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM