பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவம் : உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி மைத்திரி

Published By: Robert

10 Aug, 2017 | 10:03 AM
image

பிலி­யந்­த­லையில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த சிறு­மியின் பெற்­றோரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று  சந்­தித்­துள்ளார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி போதைப்­பொருள் சுற்றிவளைப்­புக்கு சென்ற பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பணி­யக அலு­வ­லர்கள் மீது பிலி­யந்­த­லையில் வைத்து துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இச் சம்­ப­வத்தில் தனது தந்­தை­யாரின் கடைக்கு அருகில் நின்று கொண்­டி­ருந்த சமாதி ரன்­சிகா எனும் 11 வயதுச் சிறுமி உயி­ரி­ழந்தார். அத்­துடன் இச் சம்­ப­வத்தில் அவ­ரது மூத்த சகோ­தரர் மற்றும் தங்கை இரு­வரும் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர்.

நேற்று உயி­ரி­ழந்த சிறு­மியின் பெற்றோர் மற்றும் சகோ­த­ரர்­களை சந்­தித்த ஜனா­தி­பதி நலன் விசா­ரித்­த­துடன், சம்­பவம் தொடர்பில் தனது அனு­தா­பங்­க­ளையும் தெரி­வித்­த­துடன் அக் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக நிதி உதவியும் வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57