பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்துள்ளார்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அலுவலர்கள் மீது பிலியந்தலையில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இச் சம்பவத்தில் தனது தந்தையாரின் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த சமாதி ரன்சிகா எனும் 11 வயதுச் சிறுமி உயிரிழந்தார். அத்துடன் இச் சம்பவத்தில் அவரது மூத்த சகோதரர் மற்றும் தங்கை இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.
நேற்று உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை சந்தித்த ஜனாதிபதி நலன் விசாரித்ததுடன், சம்பவம் தொடர்பில் தனது அனுதாபங்களையும் தெரிவித்ததுடன் அக் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக நிதி உதவியும் வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM