ஹம்பாந்தோட்ட வீரகெட்டிய பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
வலஸ்முல்ல பகுதியில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 32 வயதுடை நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், அவர் தற்போது ஆபத்தான நிலையில் ஹம்பாந்தோட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM