ரஷ்ய நாட்டில் இருந்து வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்களை சுமந்து கொண்டு அந் நாட்டு சிறப்பு விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ரஷ்ய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட உதவிப்பொருட்களை சுமந்த சிறப்பு விமானம் இன்று நண்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
ரஷ்யாவிலிருந்து வந்த குறித்த உதவிப்பொருட்களை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM