வறட்சி நிவாரணத்துடன் ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

Published By: Digital Desk 7

09 Aug, 2017 | 09:20 PM
image

ரஷ்ய நாட்டில் இருந்து வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்களை சுமந்து கொண்டு அந் நாட்டு சிறப்பு விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ரஷ்ய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட உதவிப்பொருட்களை சுமந்த சிறப்பு விமானம் இன்று நண்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

ரஷ்யாவிலிருந்து  வந்த குறித்த உதவிப்பொருட்களை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37