விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகரவை கொழும்பு மேல்நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஜுன் 21ஆம் திகதி, சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, 9 இலட்சம் ரூபாய்வுக்கும் அதிகம் பெறுமதியான பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக லஹிரு வீரசேகரவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, வன்முறை நடவடிக்கையில் ஈடுபடகூடாது மற்றும் பிணை நிபந்தனைகளை மீறக்கூடாது என நீதிமன்றம் லஹிருவுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM