பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை பொதுவான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்கள அதிகாரி பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 1033 என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இம்மாதம் 27 ஆம் திகதி வரை அதன் சேவை தொடர்பான நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM