ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் குறித்த முடிவு நாளை மறுநாள் அறிவிக்கப்படும்

Published By: Raam

08 Aug, 2017 | 08:18 PM
image

கூட்டு எதிர்க்கட்சியினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த பிரேரணை தொடர்பில் சட்டமாஅதிபாரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் அறிவிப்பு, மனுக்களை சமர்ப்பித்தல், வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்தவுடன்  கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார்.

அவர், கூட்டு எதிர்கட்சியைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.  அதை விரைந்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.  அதுதொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை சபையில் தெரிவியுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58